Wednesday, September 14, 2016

இப்படித்தான் இருக்கிறது வருகை ...


பிதற்றல் என்று சொல்லியே
ஓர் ஏளனப் புன்னகையில்
கடந்தே செல்கிறாய்..

என் சொல்வேன்
மழை ஓய்ந்த தூவானங்களில்கூட
நீ மட்டும்
நீர்த்துளிகளாய் நடனமாடுகிறாய் என்று !

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment