Wednesday, September 14, 2016

#நம்பிக்கை


ஒரு குருதிப்போரின் மிச்சங்களாய்
துப்பப்பட்டிருக்கிறோம் இருவரும்
இடமும் புறமும் கரமிழந்தும்

மூன்றாம் கரங்களில்
வெகுண்டெழும் நேரம்....
வெண்கொடியுடன் உலகம்
ஒரு புதிய பாதையினில்
உருண்டு வரலாம்...


#முனியாண்டி_ராஜ்.

#நிழலும்_நிஜமும்


No comments:

Post a Comment