Wednesday, September 14, 2016

காலண்டர்


கொஞ்சம் கலைத்துவிட்டு வா..
உன் மௌனத்தை!
காட்டில் வழிதவறியவனைப் போல்
காத்திருக்கிறேன்!
காலண்டர் தாள்களைக் கிழித்து கிழித்து
காலம் பார்த்தது போதும்!




No comments:

Post a Comment