Wednesday, September 14, 2016


என்னுடன் நடக்க முடியாத
உன்னை நோக்கி தான் ...
அவ்வப்போது 
இதயம் வழுக்கிக் கொண்டு
நழுவுகிறது....

நிழல்களையும் நிஐங்களையும்
ஒட்ட வைக்க முயன்று...முயன்று.
ஒடுங்கிப் போய் ஒளிகிறது
உண்மை.....
வார்த்தைகளை விரல்களுக்குள்
வைத்துக்கொண்டே
வடிந்து கொண்டே போகின்றன
பொழுதுகள்!!!!!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment