Friday, February 10, 2017

அடக்குமுறை

நீ கூறிய வார்த்தைதானே
அது ..
காளை வேண்டாம்
சிங்கத்துடன் மோதென்றாய்
அலையென எழுந்த கர்ஜனைகளில்
ஆச்சரியப்படுகிறாய்..
தெற்கில் எப்படி இமயமென
விழிபிதுங்கி நிற்கிறாய்
அடக்குமுறைகளில் பேரலைகளை
எவ்வளவு நாள் கட்டிப்போடுவது....

No comments:

Post a Comment