Friday, February 10, 2017

துளிப்பா 04

மிருக வதைகளின் குரல்களில்
செத்துப் போய் விழுந்தது
பண்பாடு

கடவுள் பார்த்துக் கொள்வாரென்ற
துணிச்சல்களில்தான் காணாமல் போகின்றன
கோவில் நகைகளும் நம்பிக்கைகளும்

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment