Friday, May 13, 2016

நினைவுகள்

சொட்டுச் சொட்டாய்
விழுந்து
வெள்ளமாய் பரவுகின்றாய்
என் இரவெங்கும்!
திடீரென விழித்தால்.....
ரோஜாவின் மேல்
பனியாய் நீ!

No comments:

Post a Comment