Friday, May 13, 2016

வண்ண ஓவியமெல்லாம் நீ


வண்ணங்கள் விரித்த பாதைதனில்
விழிகள் வெளிறிய நீலங்களைத்
தேடியபடி..
தனிமையின் பயணத்தில்
உன்னிடம் கழண்ட இதயங்களைக்...
கணக்கில் கொள்ளாதே
விழிகளில் நுழைந்த வண்ணங்களை
இதயம் கொண்டு போ..
ஓவியமாக உருவாகி உன்னைத்தேடி தொடரலாம்
நான் ....

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment