Friday, May 13, 2016

என் மனமெங்கும் நீ


பூக்கள்...
இலைகள்...
கிளைகள்...
தளிர்கள் என ஒவ்வொன்றாய்
உன் முகவரி நாடி வியர்த்தேன்...
நீயோ ..
என் வேர்களெங்கும் வியாபித்திருந்தாய்

**முனியாண்டி ராஜ்.

2 comments: