Sunday, May 29, 2016

வானவில்



மழையும் வெயிலும்
புணரும் பொழுதெல்லாம்
வாசல் கடந்து விரைகிறேன்..
நீ ஒடித்துப் போட்ட
வானவில் காண!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment