Monday, October 19, 2015

கோழைத்தனம்


மழைக்குப் பயத்துதானா என்று தெரியவில்லை....
மரங்களின் கீழும்
பாறைகளில் இடுக்குகளிலும் பதுங்கும்
வெள்ளாடுகளில் தெரிகிறது
ஒரு கோழைத்தனம்..

No comments:

Post a Comment