Sunday, June 5, 2016

ஏமாற்றுப் பார்வைகள்

தெருவில் பதியும்
உன் காலடி ஓசையில்
உறக்கத்தை உதறிவிட்டு
ஓடி வருகிறது என் பொழுது...
வழக்கம் போலவே
சாலை விளக்குகளில்
என்னைத் தொலைத்து விட்டு
மறைகிறாய் ... நீ!
- முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment