Sunday, June 5, 2016

கயல்விழி


தூண்டிலும்
இரை மாட்டப்படாத முள்ளும்
அப்படியே இருந்தன ஆற்று மேட்டில்!
துள்ளிக் குதிக்கும் கயல்களோடு
ஆற்றின் அக்கரையில் நீ!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment