Thursday, November 10, 2016

விதை001


அவள்
தொட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் 
என்னை
விட்டுச் செல்கிறாள்
கடந்து செல்லும் இடங்களிலோ
என்னைக் கடத்தியே செல்கிறாள்
தூவலிழந்த விரல்கள் போல்
இடம்தேடி அலைய விடுகிறாள்!



No comments:

Post a Comment